-
ராம் ஒரு திரையரங்கு-க்கு போனான்
-
அங்க நுழைவுச்சீட்டு 10.50 ரூபாயாகவும்
-
மக்காச்சோளப்பொரி 5 ரூபாயாகவும் விற்கப்படுகிறது
-
மக்காச்சோளப்பொரியின் விலை அதிகமாக உள்ளதால்
-
ராம் அதை வாங்க யோசிக்குறான்
-
ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன்
-
செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும்
-
உள்ள விகிதாசாரம் என்ன?
-
இது சுவாரஸ்யமா தான் இருக்கு,
-
ஏனா, மக்காச்சோளப்பொரியின் விலையை கொடுத்திருக்காங்க
-
ஆனா ராம் மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்ல
-
நம்மல குழப்ப தான் இதன் விலை கொடுத்து
-
இருக்குனு நினைக்கிறேன்
-
ராம் வாங்கின்ற நுழைவுச்சீட்டுக்கும் அவன்
-
செலுத்துக்கின்ற நுழைவுச்சீட்டின் விலைக்கும்
-
உள்ள விகிதாசாரம் என்ன?
-
சரி, ராம் நுழைவுச்சீட்டை மட்டும் தான்
-
வாங்குகிறான், மக்காச்சோளப்பொரியை வாங்கவே இல்லை
-
இப்போ ராம் ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூபாய் 10.50 பைசா செலவு செய்கிறான்
-
இந்த விகிதாசாரத்தை
-
உங்களுக்கு புரியும் படி பார்க்கலாம்
-
நாம இப்போ ஒரு அட்டவணையை வரைந்துக்கலாம்
-
இங்க நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைனு எழுதிக்கலாம்
-
இங்க விலை-னு எழுதிக்கலாம்
-
இப்போ நாம ராம் மக்காச்சோளப்பொரியை வாங்குனதா
-
எடுத்துக்கக் கூடாது
-
ராம் ஒரு நுழைவுச்சீட்டு வாங்கினால்,
-
அதன் விலை 10.50 ரூபாய்
-
ராம் இரண்டு நுழைவுச்சீட்டு வாங்கினால்,
-
அதன் விலை 10.50 யின் இரண்டு மடங்கு
-
அல்லது 21 ரூபாய்
-
ராம் முன்று நுழைவுச்சீட்டு வாங்கினால்
-
அதன் விலை 10.50 யின் முன்று மடங்கு
-
அப்படினா என்ன?
-
31.50 ரூபாய்
-
இப்போ விலைக்கும் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கைக்கும்
-
உள்ள விகிதம் என்னவா இருக்கும்
-
10.50 தான் இருக்கும்
-
ஏனா, 10.50 வகுத்தல் 1, 10.50
-
21 வகுத்தல் 2, 10.50
-
31.50 வகுத்தல் 3, 10.50
-
அப்போ 10.50 தானே கிடைக்கும்
-
இந்த சமன்பாட்டை மாற்றி எழுதிக்கலாம்
-
10.50 பெருக்கல் நுழைவுச்சீட்டின் எண்ணிக்கை
-
தான் விலை யாக இருக்கும்
-
இது விகிதாசார அடிப்படையில் தான் இருக்கு.