-
இளவரசர் பிரான்சு பெர்டினண்டு படுகொலை
-
முதல் உலகப்போருக்குத் துாண்டுதலாக
-
இருந்த மிகப் பிரபலமான நிகழ்வை
-
இங்கு அறிந்து கொள்ளலாம்
-
மிகப்பெரிய போரென அறியப்படுகின்றதன்
-
ஒரு சிறிய பின்னணி தான் இக்காணொளி
-
1908 ம் ஆண்டு ஆஸ்திரியா - ஹங்கேரி அரசு பொசுனியா எர்செகோவினாவை முறையாக
-
தன்னுடன் இணைத்துக் கொண்டது.
-
-
1800 களின் பின் பகுதியிலிருந்தே இந்நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது
-
ஒட்டோமோன்கள் வெளியேற்றப்பட்டதால்
-
1908 ம் ஆண்டு முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டன
-
இதன் பின்னணியானது
-
ஓட்டோமோன்கள் பால்கின்ஸிலிருந்து வெளியேற்றப்படுவதால்
-
யுகோசுலோவியா மக்களை தெற்கு ஸ்லோவியாவாக
-
ஒருங்கிணைக்கும் நம்பிக்கைப் பெற்றது
-
-
மக்கள் யுகொசலோவ்
-
என்பதை தெற்கு ஸலோவியர்களையே குறித்தனர்
-
அவர்களை மட்டுமே குறித்து வந்தனர்
-
அவர்களிடம் அத்தகைய நாட்டுப் பற்று மிகுந்திருந்தது.
-
ஆயினும் 1908 ல் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட
-
முக்கியத்துவமான மாகாணம் தற்போது
-
முறையாக பிற்காலத்திய யுகோஸ்லோவிற்கு
-
ஆஸ்திரோ அங்கேரிய அரசுடன் இணைக்கப்பட்டது.
-
சுதந்திர தேசமான செர்பியா
-
தேசியவாத அமைப்புக்கு அடித்தளமாக இருந்தது.
-
-
மேலும் மீதமுள்ள தெற்கு ஸ்லோவிக் மாகாணங்களை
-
இணைப்பதால் தான் யுகோஸ்லோவியா பேரரசு ஆகும் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் ஈடுபட்டிருந்தன.
-
உலக வரலாற்றில் மிக
-
-
முக்கிய நாளான 1914 ஜீன் 28 ல்
-
பிரான்சு பெர்டினண்டு மற்றும் அவரது மனைவி சோபியாவும்
-
-
போசானியாவோடு இணைக்கப்பட்ட சாரஜேவோக்கு வருகைப் புரிந்தனர்
-
-
அவர்களை அங்கு கொள்வதற்க்காக
-
இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கம்
-
பிளாக் HAND உடன் திட்டம்
-
தீட்டியிருந்தது.
-
-
தேசியவாதிகளான BLACK HAND
-
செர்பிய இராணுவத்தின்
-
ஒரு இரகசிய அமைப்பு
-
இத்தேசியவாதிகளே பிரான்சு பெர்டினண்டை
-
கொலை செய்ய எத்தனித்தவர்கள்
-
இது உண்மையில்
-
ஒரு சுவாரசியமான கதை ஏனெனில்
-
இளவரசர் பிரான்சு பெர்டினண்டு கொலை செய்வதற்காக
-
ஆரம்ப முயற்சி தோல்வியடைந்தது
-
தான் பிடிபடாதிருக்க காப்ரினோவிச் சயனைடு குப்பியை விழுங்கியதோடன்றி மில்யாக்கா ஆற்றில் குதித்தார்.
-
ஆனால் சயனைடு நாள்ப்பட்டிருந்ததாலும் ஆற்றின் ஆழம் 10 centimetres (4 in) மட்டுமே
-
-
இருந்ததாலும் அவர் காவல்துறையால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
-
-
காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip)
-
முயற்சிகள் தோல்வியடைந்தவுடன்
-
சற்று கொலை முயற்சியை நிறுத்தினார்
-
பிரின்சிப் பிரான்சு பெர்டினண்டின் தானுந்து தவறான திருப்பத்தில் தன்னைக் கடந்து செல்வதை மோரிட்சு சில்லரின் உணவகத்தருகே கண்டார்.
-
தன் தவறை உணர்ந்த ஓட்டுநர் தானுந்தை பின்திசையில் செலுத்த முயன்றார்.
-
இச்சமயத்தில் தானுந்துப் பொறி நின்றதுடன் பற்சக்கரங்களும் சிக்கிக் கொண்டன.
-
இது பிரின்சிப்பிற்கு வாய்ப்பு தந்தது. முன்னேறிய பிரின்சிப் தனது கைத்துப்பாக்கியை உருவி ,
-
இடையில் வந்த பாதசாரியை கைத்துப்பாக்கியாலேயே விலக்கி,கிட்டத்தட்ட 1.5 மீ (ஐந்து அடி) தொலைவிலிருந்து தானுந்தினுள் இருமுறை சுட்டார்.
-
பிரான்சு பெர்டினண்டுக்கு கழுத்திலும் சோபியாவிற்கு (முதல் சுடுதலை அடுத்து உள்ளுணர்வால் பெர்டினண்டை தனது உடலால் மறைத்ததால்) வயிற்றிலும் துப்பாக்கி இரவை பாய்ந்தது. இருவரும் 11:00 மணிக்கு முன்னரே இறந்தனர்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இந்நிகழ்வின் முக்கியத்துவத்திற்கான காரணம்
-
பிரான்சு பெர்டினண்டு ஆஸ்திரிய நாட்டு வாரிசு
-
பிரான்சு பெர்டினண்டு ஆஸ்திரிய அங்கேரிய நாட்டின்
-
ஆளுநர் பிரான்சு ஜோசப் அண்ணன் மகன்
-
ஆக பிரான்சு பெர்டினண்டு தான் அந்நாட்டின் வாரிசு
-
அதனாலேயே கொல்லப்பட்டார்
-
-
-
-
இப்படத்தில் காணப்படுபவரே காவ்ரீலோ
-
கொலைக்கு பின் கைது செய்யப்பட்டார்
-
குற்ற விசாரணையின்போது
-
பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி,
-
யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்;
-
எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை,
-
ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.
-
இதன் மூலம் தேசியவாத அமைப்பின்
-
நோக்கம் அறியப்படுகிறது.
-
-
இதன் நோக்கம் பொசனியா மற்றும் அர்செகோவினாவை
-
செர்பியவுடன் இணைப்பது.
-
-
-
-
இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம்
-
சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின.
-
காரணம் இன்னும் பல கூறலாம்.
-
-
ஐரோப்பிய அரசுகள் ஏற்கனவே
-
போருக்கு தயாராகிவிட்டனர்.
-
-
-
-
-