அறிவு போர் வைப்போமா ?
யார் பெரிய அகிம்சைவாதி என்று பார்போமா
நான் சாதி முறையினை ஒழிக்க பாடுபட்டேன்
ஆனால் உன்னால் இன்று வரை எதுவும் செய்ய முடியவில்லை
நான் சேரியில் வளர்ந்த திறமைசாலி
என் பெயெரில் உள்ளது இறையாண்மை
நான் பாடும் வேகாதில்
தெறிக்குமே தீப்பொறிகள்
உலகிற்கு நீ சொன்னது அனைத்துமே
நான் முன்பே சொன்னவை
நான் இப்போது சொன்னவற்றாயும் எழுதி
உன் பெயர் போட்டுக்கொல்லேன்
உன் மனசாட்சியை
கேட்டுப் பார்
என் புகழை உன்னால்
என்றும் அடைய முடியாது.
நான் உரிமைக்காக பட்டி, தொட்டிகளில்
போராடிய அரசன்
ஒழுங்கான ஆடைகள் இல்லை
என்றாலும் நான் சொல்வதை கேள்.
உன் வார்த்தைகளை நீயே முழுங்கிடு
உண்ணாவிரதத்தை கலைததிடு
இறைவனை வாழ்த்திவிட்டு
இப்போதாவது சாப்பிடு
வெள்ளையனை எதிர்த்து
போராடினாய் அன்று....
நான் கண்ட கானாவிலாவது
நீர் குலிபாயா இன்று
உம் பேயரில் உள்ள "ந்"தை
போல மெல்லினமாய் இருந்திடு
இல்லையேல் ரொட்டியை போல்
நீயும் நசுக்கப்டுவாய்
உணவுகளை பற்றி நான்
சொல்கிறேன் கேல்
அசைவத்தை புறக்கணித்து
சைவமாக இரு
இதே கொள்கையை உன் போராட்டத்திலும் பிற
பெண்களிடமும் பின்பற்று
என்றும் "அசைவதிலுருந்து"
விலகியே நில்
நான் ரொம்ப தில்லான ஆளு
எங்க ஏரியால வந்து கேலு
போன் போட்டு கேட்டுக்கோ
நொபெல் வாங்கின ஆள பாத்துக்கோ
தம்பி எங்க தைரியதுக்கு முன்னாடி
நீ ஒண்ணுமே இல்ல ...
இருந்தாலும் பரவாயில்ல
அண்ணன் உன்ன மன்னிச்சுட்டேன்
நீ இவ்ளோ மொக்கைய இருபேன்னு
நெனச்சு கூட பாக்கல
இதுக்காக தான் நான்
கல்யாணமே சேங்கிக்கல
யாருக்கு வெற்றி ?
யார் - யார் அடுத்த்து ?
முடிவு செய்யுங்கள் .