டூ-இட் அறிஞர்கள் கல்லூரியின் முக்கியத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
கல்லூரி முக்கியம் வாய்ந்ததா?
அது உன்னைப் பொருத்து இருக்கிறது!
ஆனால் எனக்கு, அது மிகவும் முக்கியம்!
நான் கல்லூரி முக்கியம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால்
அது உன் வாழ்நாள் முழுவதற்கும் ஒரு நடை பாதையை அமைக்கிறது
அது உண்மையில் வயது வந்தவனாக உன்னுடைய அடையாளத்தை வடிவமைக்கிறது
கல்லூரி உங்கள் ஆர்வங்களைக் கண்டறியவும் அற்புதமான மக்களைச் சந்திக்கவும் ஒரு சிறந்த இடம்.
இந்து கானொலியின் உள்ளடக்கம் டூ-இட் பள்ளி கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது
ஒரு புதுமையான மாற்றத்திலிருந்து மாணவர்கள் வாஷிங்க்டன் கல்லூரித் திட்டத்திற்கு
அறிஞர்கள் குறைபாடுகள் கொண்ட மாணவர்கள்.
அவர்கள் சுயநிர்ணயம்,கல்வி வசதிகள் பற்றி அறிந்து கொள்கிறார்கள்
மற்றும் இயலாமைக்கு ஆலோசனை
கல்லூரிக்குச் செல்வது முக்கியம் ஏனெனில் நாம் எப்போதும் வாழ்கையிலும் கல்லூரியிலும் க்ற்றுக் கொள்கிறோம்