-
Title:
தாவரங்களால் நம் பூமியை எப்படி மாறியது?
-
Description:
நில ம் வாழ் தாவரங்கள் நம் பூமியை எப்படி எல்லாம் உருமாற்றின-டயனோசருக்கு முந்தைய காலத்திற்கு செல்லுங்கள்-420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவரங்களால் இந்நிகழ்வு நடந்தேறியது-அதற்கான சான்றுகள் நெடுகிலும் காணப்படுகின்றன.
-
இசை
-
இன்று, எனக்கு ஒரு சுலபமான வேலை.
-
உலகில் எனக்கு மிக பிடித்த விஷயத்தை பற்றி
நான் இன்று பேசப் போகிறேன், தாவரங்கள்
-
அவை தான் நிலத்தில் முதலில் தோன்றியவை.
-
அது காலப்போக்கில் நிகழ்ந்தேறிய ஒரு
அற்புதமான கதை
-
சிறிய வகை தாவரங்கள் சற்று கூடுதல்
திறனுள்ள தாவரங்கள் வர வழி
-
ஏற்படுத்த அது உலகின் அடிப்படையையே
மாற்றியது.
-
பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் நாம்
பின்னோக்கி செல்வோம்.
-
நாம் டைனாசரஸை காண மாட்டோம், மன்னிக்கவும்.
-
அதற்கும் முந்தைய , நிலத்தில் முதன்முதலாக
முளைத்த தாவரங்களின் காலத்திற்கு போகிறோம்.
-
நான் அங்கு வாழ விரும்பவில்லை, ஆனால் யார்
தான் விரும்புவர்?
-
இந்த தாவரங்கள் விரும்பும்.
-
நிலத்தின் முதல் தாவரங்கள் மிக
நுண்ணியவையாக இருந்தன.
-
அவற்றுக்கு வேர்களோ இல்லை நாளங்களின்
அமைப்புகளோ இல்லை.
-
தாவரங்கள் வேர்கள் வாயிலாக நிலத்தில்
உள்ள நீரை உறிஞ்சுகின்றன.
-
ஆரம்ப கால தாவரங்கள், வேர்கள் இல்லாததால்
-
நீர் நிலைகளுக்கு அருகில் வாழ்ந்தன
-
ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்று
-
நாளங்கள் வாயிலாகவே ஊட்டசத்துகளும் நீரும்
தாவரத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும்
-
இந்த அமைப்பு இல்லாமல் தாவரங்கள் அளவு
பெரிதாக இருக்காது,
-
காரணம் சில பகுதிகளுக்கு நீர் கிடைக்காது.
-
நாம் இன்று காணும் பாசிகளே ஆரம்பகால
தாவரங்களாக இருந்தன.
-
அவைகளுக்கு வேர்களும் இல்லை.
-
சில மில்லியன் ஆண்டுகள் பின் தாவரங்களுக்கு
வேர்கள் மற்றும் நாள அமைப்புகள் உருவாயின.
-
நீலத்தில் உள்ள நீரை வேர்களால் உறிய
முடிந்ததால்
-
அவை ஈர நிலங்களிலிருந்து விலகி வளர உதவின.
-
நாளங்கள் மூலமாக நீர் நடுத் தண்டிற்கு
போக முடிந்ததால்
-
தாவரங்கள் மேலும் மேலும் உயரமாக வளர்ந்தன
-
சூரிய ஒளிக்கு அவை போட்டியிட்டதால்.
-
இங்கு தான் கதை இன்னும் சுவராஸ்யமானது.
-
தாவரங்கள் வேர்களை வளர்த்துக் கொண்டதால்,
-
அவை இயற்பியல் ரீதியாகவும் வேதியல்
ரீதியாகவும் பூமியின் மேற்பரப்பை மாற்றின.
-
முதலில் அவை மண்ணை உருவாக்கின.
-
வேர்கள் பாறைகளின் மேற்புற பரப்பை ஊடுருவின,
-
அவை ஆழமாக வளர்ந்து செல்ல
-
பாறைகளை இன்னும் சிறிய சிறிய
துகள்களாக உடைத்தன.
-
வேர்கள் கரியமில வாயுவை பயன்படுத்தி
உருவாக்கும் அமிலங்கள்
-
பாறைகளை மேலும் உடைத்தன.
-
இறுதியில், அந்த தாவரங்கள் மடிந்து
அவை மேலும் ஊட்டச்சத்தை சேர்த்து,
-
மண்ணை வளமாக்கின.
-
ஆரம்ப கால தாவரங்கள் இவற்றை மட்டும்
செய்யவில்லை,
-
பருவநிலை மீதவை தாக்கத்தை
ஏற்படுத்தின.
-
வளிமண்டலத்திலிருக்கும் கரியமிலவாயுவை
தாவரங்கள் எடுத்துக் கொள்ளும்.
-
ஒளிச்சேர்க்கை மூலமாக தாவரங்கள் சூரிய
ஒளியை பயன்படுத்தி
-
கரியமிலவாயு மற்றும் நீரை, சர்க்கரையாஎவும்
உயிர்காற்றாகவும் மாற்றுகின்றன.
-
வளிமண்டலத்துக்குள் மீண்டும்
செலுத்துகின்றன,
-
ஆனால் சர்க்கரை சத்தை வளர்ச்சிக்கு
பயன்படுத்திக் கொள்கின்றன.
-
பெரும்பாலும் சர்க்கரையே தாவரங்களின்
கட்டமைப்பு
-
வடிவிற்கான மூலப் பொருளாகும்.
-
கரியமில வாயுவிலிருந்து கரிமத்தை
அடிப்படையாக உட்கொண்டு
-
அது திசுக்களில் தேக்கப்படுகிறது.
-
தாவரங்கள் இறக்கும் போது, அவை மண்ணில்
அழுகி போகின்றன
-
சில தாவர பொருட்கள், அதிலுள்ள கரிமச்சத்து
உட்பட,
-
மண்ணில் அகப்பட்டுக் கொள்கின்றன.
-
இருங்கள், இன்னும் இருக்கிறது!
-
கரியமிலவாயுவை பயன்படுத்தி தாவரங்கள்
அமிலம் தயாரிப்பது நினைவிருக்கிறதா?
-
அந்த அமிலம் பாறைகளுடன் செயல் புரிவதால்
கூடுதல் கரியமிலவாயு மண்ணுள் அடைக்கின்றது.
-
கரியமிலவாயு தான் நமது வளிமண்டலத்தை
வெப்பமாக வைத்திருக்கின்றது,
-
எனவே அவற்றின் அளவு காற்றில் குறை
-
பூமி, இந்த காலகட்டத்தில் குளிர்ந்தது.
-
தாவரங்கள் எந்த அளவு பூமியை காலத்துக்கும்
உருமாற்றம் செய்திருப்பதை பாருங்கள்?
-
இந்த கதையின் பெரும் பகுதிக்கு நமக்கு
சான்றுகள் இருக்கின்றன.
-
தாவரங்கள் மென்மையாக, நுண்ணியாதாக
இருந்ததற்கான
-
புதைபடிவங்கள் இருக்கின்றன.
-
அவை தாவரங்கள் என நமக்கு எப்படி தெரியும்?
-
அவை இன்றும் காணப்படும் தாவரங்கள்
போன்றுரிருப்பதால்.
-
இங்கே உயிருள்ள கல்லீரல் பாசியிருக்கிறது,
-
மற்றும் இங்கே புதைபடிவத்தின்
உருதோற்ற பெருக்கு.
-
இது நமக்கு தாவரங்கள் மிக சிறியதாக
இருந்ததை காட்டுகின்றன,
-
வேர்களும் நாளங்களும் இல்லாமல்.
-
வேர்களும் குழாய்களும் தாவரங்களில்
வளர்ந்த போது,
-
அவைகளால் பல்வேறு இடங்களில் வளர முடிந்தது,
வலிமையாகவும் வளர்ந்தன.
-
அதன் பொருள் புதைபடிவ சான்றுகள்
இன்னும் வலிமையாகின்றன?
-
-ஆமாம்.
-இங்கே என்ன இருக்கிறது, சின்டி?
-
இன்னும் சிறிய தாவரத்தின் புதைபடிவ்த்தை
நான் இங்கே வைத்திருக்கிறேன்.
-
இவை தான் நடுத்தண்டு,
-
அவை பெரிதாக வளராமல் இருப்பதை
நீங்கள் காணலாம்.
-
அதை, காலத்தால் வெகுவாக குறைந்த
இத்துடன் ஒப்பிடுங்கள்.
-
இதுவும் ஒரு நடுத்தண்டு தான்.
-
குறுக்காக வெட்டப்பட்ட ஒரு நடுத்தண்டின்
பாகம் இது.
-
எனவே, இது மரமாக இருந்தது.
-
இதன் மீது வளர்ந்த கிளைகள் கூட .
இதோ இங்கிருக்கின்றன.
-
புதைபடிவமான மண்ணும் நம்மிடம் இருக்கிறது.
-
தாவரங்கள், எரிமலை பாறைகளிலிருந்து மண்ணை
உருவாக்குவதை நாம் இன்று காணலாம்.
-
தாவரங்கள், மண்ணை உருவாக்கிய விதத்தை நாம்
புரிந்துக் கொள்ள அந்த தகவல்கள் உதவும்,
-
தாவரங்கள் பெரிதாக வளரும் அதே நேரம்,
-
பூமியின் தட்ப வெப்ப நிலை குறைகிறது.
-
இதற்கான சான்றுகள் காணப்படுவது
-
பண்டைய கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளில்.
-
இதில் ஆச்சரியமானது என்னவென்றால்
அறிவியலாளர்களால், அவ்வோடுகள்
-
உருவான சுற்றுச்சூழலின் வெப்பத்தை
-
உண்மையில் அளக்க முடியும்.
-
இதை நாம் புதை படிவ மண்ணிற்கும் செய்யலாம்.
-
தாவரங்கள் இந்த பூமியை எப்படி காலம் உள்
அளவும் உருமாற்றியிருக்கின்றன என பாருங்கள்?
-
நன்றி, தாவரங்களே!
-
♪ (இசை) ♪