-
நம் முந்தைய ஒளிப்படத்தில் சிறிய எண்களின் கூட்டும் முறையை பழகினோம்
-
3 +2 என்பதை கூட்டுவதற்கு ,நம்மிடம் உதரனத்திற்க்கு
-
அவற்றுடன் ஒரு 2 எலுமிச்சைகலை கூட்டுவதனால்
-
மூன்று பழங்களுடன் இரண்டு புளிப்பான எலுமிச்சை கைகளை சேர்த்தால்என்னிடம் எத்தனை பழங்கள் மொத்தம் இருக்கும்?
-
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பழங்கள் உள்ளன.
எனவே 3 + 2 =5
-
2 + 3 =5 அதும் அதே விடை அளிப்பதை முன்பே கண்டோம்
-
அதுவும் சரியாகத்தான் எனக்கு தோன்றுகிறது.
எந்த எண்ணில் தொடங்கினாலும் கூட்டுத்தொகை ஒன்றாகத்தான் இருக்கும்
-
உங்களிடம் ௨ எலுமிச்சை இருந்து அதனுடன் மூன்று
பழங்களை சேர்த்தால் அப்போதும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து அப்போதும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பழங்கள் தான் உங்களிடம் மொத்தம் இருக்கும்.
-
அது போலவே நாம் எந்த வரிசைஎல் கூடினாலும் மொத்த கூடு தொகை ஒன்றாக தான் இருக்கும்.இதனை நான் சேர்த்து கூட்டும் முறை ஆக பார்கிறேன்.அடுத்த தாக எண் வரிசை முறை தனை ஒலிபடத்தில் கண்டோம். இவை எல்லாம் முடிவாக ஒன்றையே நமக்கு காட்டுகின்றன.
-
எனவே நாம் ஒரு நேர்க்கோடினை வரையலாம்.எண்
கோடு என்பது வரிசையாக எண்களை சீராக நேர்க்கோட்டில் அமைபதாகும்..அது எல்லா எண்களையும் காட்டும். நீங்கள் இதில் ஆயிரம் பத்தாயிரம் கோடி வரை கூடநீட்டி கொண்டே
போகலாம்.நாம் அதை செய்ய போவதில்லை. எனிடம்
இந்த ஒளிப்படத்தில் அதற்கான சமயமோ இடமோ இல்லை
நீங்கள் கீழ் முனையிலும் எவ்வளவு கீழே வேண்டுமானாலும் போகலாம்.நாம் இப்போது ௦ முதல்தொடங்குவோம்இனி வரும் ஒளிப்படங்களில் ௦விர்கும் கீழே யுள்ள எங்களை பற்றி பார்க்கலாம்.
அது என்னவாக இருக்கும் என்று நீநல் இன்று இரவு நினைத்து பாருங்கள்.
.
தொடங்குவோம்
.
-
ஆனால் நாம் ௦ முதல் துவங்குவோம். ௦ என்றால் வெறுமை.என்னிடம் ௦ எழுமிச்ஹை இருக்கிறது என்றால்
என்னிடம் எலுமிச்சை பழம் இல்லை என்று அர்த்தம்.
-
எனவே நாம் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11… இன்னும் மேலே போவோம் . அப்படி செய்தால் இந்த என்ன்கோட்டினை நான் மீண்டும் உபயோகிக்க முடியும். 13, 14.
எனவே நாம் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11… இன்னும் மேலே போவோம் . அப்படி செய்தால் இந்த என்ன்கோட்டினை நான் மீண்டும் உபயோகிக்க முடியும். 13, 1
.
-
.நான் கூடிக்கொண்டு போகலாம் 14 வரை இந்த ஒளிப்படத்திற்கு போதும்.இந்த எண்கோட்டினை மேலே பார்த்த கணக்கினை செய்ய உபயோகிக்கலாம். எனவே முந்தைய
எனவே முந்தையஒளிபடதில்--- சிறிது மறு காணல்.